odisha ஒடிசாவில் மதுரை உதவி பொறியாளர் அடித்துக்கொலை நமது நிருபர் செப்டம்பர் 16, 2019 ஒடிசாவில் பணியாற்றி வந்த மதுரையைச் சேர்ந்த உதவி பொறியாளர் இரும்புக்கம்பியால் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.